|
Original Key: E - 2/4 |
E A எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் B E இயேசு தருகின்றார் எந்தன் E F#m ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் B B7 E பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா . E E7 A பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில் F#m A B E தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் . வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் -ஆன . சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவர்த்தம் கொண்டு மாற்றினார் -ஆன . தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் -ஆன . இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும் அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் -ஆன


